• Home
  • Monthly Archives: March 2019

Month : March 2019

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக பினாகி சந்திர கோஸ் பதவியேற்றார்

Admin
புதுடெல்லி: பிரதமர், மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா கடந்த
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

தேர்தல் அறிக்கையில் ஸ்கோர் செய்த T.T.V.தினகரன்…

Admin
விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஏற்கனவே வெளியிட்டு இருந்தாலும், அது மக்கள் மத்தியில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நேற்று அமமுக துணை
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்!

Admin
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல் செய்கின்றனர்.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் தேர்தல் தேர்தல்
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

பிரதமர் மோடி மீது கனிமொழி குற்றச்சாட்டு!

Admin
இந்தியாவின் காவல்காரன் என கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியின் ஆட்சியில், ஆண்டுக்கு 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் நிலவுவதாக, தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.  ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும்
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

அமமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Admin
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகனை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,வான
அரசியல் இந்தியா செய்திகள்

மக்‍களவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை – பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு

Admin
மக்‍களவை தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் தலைவர் செல்வி மாயாவதி அறிவித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. எனவே, நாட்டின் பிரதமரைத் தேர்வு செய்வதில் இந்த
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் குடி தண்ணீர் கேட்டு 18 கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டம் : ஆளுங்கட்சியை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு

Admin
கிருஷ்ணகிரி அருகே குடி தண்ணீர் கேட்டு 18 கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குடிநீர் வழங்க கூட நடவடிக்கை எடுக்காததால் ஆளுங்கட்சியை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,
இந்தியா செய்திகள்

ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க முடிவு – இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

Admin
பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்‍கையாக, ராணுவத்திற்கு, 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம்
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

பாமகவின் பலே திட்டம்….

Admin
சில மாதங்களுக்கு முன்புவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த டாக்டர். ராமதாசும், அன்புமணியும், இப்போது அதே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதை நாம் அறிவோம். ஏன் இந்த திடீர் மாற்றம் என சில முக்கிய பாமக
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

சமூக வலைதளத்தினை கண்காணிக்க தனி குழு அமைப்பு – தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்

Admin
சமூக வலைதளத்தினை கண்காணிக்க தனி குழு அமைப்பு – தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்