• Home
  • Monthly Archives: March 2020

Month : March 2020

இந்தியா செய்திகள் தமிழ்நாடு

இஸ்லாமிய மாநாட்டில் பரவிய கொரோனா.. காவல்துறை வழக்குப்பதிவு?

Admin
பதில்லி நிஜாமுதீன் பகுதியில் இஸ்லாமிய மாநாடு நடத்தியவர்கள் மீது காவல்துறை   வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1251
இந்தியா செய்திகள்

கொரோனா அவசர உதவி எண்ணிற்கு அழைத்து சூடான சமோசா கேட்ட வாலிபர்

Admin
கொரோனா அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து சமோசா கேட்டு தொந்தரவு செய்த நபருக்கு வினோத தண்டனை அளித்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க ஏப்.14 வரை நாடு
இந்தியா செய்திகள்

மே மாதம் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும் : ஜோதிட சிறுவன் கணிப்பு

Admin
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான். இந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன்,
இந்தியா செய்திகள்

பசிக் கொடுமையால் கொரோனா அவசர உதவிக்கு அழைத்த இளைஞர்கள்.. அதன் பிறகு நடந்தது என்ன

Admin
பசிக்கொடுமையில் சிக்கிய இரு இளைஞர்கள், கொரோனா தடுப்பு அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்க, போலீஸ் அவர்களுக்கு உணவு,, பணம் மற்றும் அரிசி, பருப்பு வாங்கி தந்த நெஞ்சை கலங்க வைக்கும்
செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம்

“Swiggy, Zomato, Uber eats” மூலம் உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Admin
கொடிய வைரஸான கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரண்டங்கு உத்தரவை மத்திய அரசு அணைத்து மாநிலங்களுக்கும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் அனைவரும் வெளியில் வராமல் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தி உளள்து.
செய்திகள் தமிழ்நாடு மதுரை

தமிழக அரசால் கால்நடைகள் போல் நடத்தப்படும் துப்புரவு பணியாளர்கள்

Admin
கொடிய வைரஸான கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற தூய்மைப் பணி செய்யும் துப்புரவு பணியாளர்கள் கால்நடைகள் போல் மினிடோர் வண்டியில் கூட்டமாக அடைத்து கொண்டு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. 144
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

Toll Gate கட்டணம் வசூலிக்க கூடாது..துப்புரவு பணியாளர்களுக்கு கவச உடை – TTV தினகரன் அறிக்கை

Admin
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் 31 வரையிலான ஊரடங்கு உத்தரவு இன்று மாலை ஆறு மணி முதல் தொடங்க
செய்திகள் தமிழ்நாடு திருநெல்வேலி

திருநெல்வேலி : கொரோனா தடுப்பு நடவடிக்கை – வீட்டில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்

Admin
கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே துபாயில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தங்கியிருந்த அறையில் இன்னும் 28 நாட்கள் யாரையும் தங்க
இந்தியா செய்திகள் தமிழ்நாடு

தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பரவும் அபாயம் – தமிழக அரசின் அலட்சியத்தால் பொதுமக்கள் பீதி

Admin
நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவை இன்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த அறிவிப்பில் ஒரு பகுதியாக அரசு
செய்திகள் தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு – முதல்வர் அறிவிப்பு

Admin
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை தமிழகத்தில் 144 தடையை அமல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த தடை