கோவை: போலி இ பாஸ் ( Epass ) மூலம் பல மாநிலங்களில் கடந்த ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் வந்த ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
2021 சட்டமன்ற தேர்தல் அருகில் நெருங்கி கொண்டிருக்கும் வேலையில் அரசியல் கட்சிகளிடையே நடக்கும் சமூக வலைதள யுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த சமூக வலைதள யுத்தத்தில் உச்சகட்டமாக அமமுக IT
கனடாவில் தங்கி உள்ள நடிகர் விஜய்யின் மகன் பற்றி நலம் விசாரித்தார் நடிகர் அஜித். விஜய் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்கி வந்தார். இந்நிலையில் சினிமா தொடர்பான படிப்புக்காக அவர் கனடாவுக்கு
வெளியூர் செல்ல விரும்பும் திருப்பூர் வாசிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் சென்று கூட்டத்தில் சிக்கி சிரமப்படாமல் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம். கடந்த மாதம் 24ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவாமல்
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிரிப்பு வார்டுகள் அமைத்து மருத்துவர்களும் செவிலியர்களும், மருத்துவமனை
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது சசிகலா 4 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்கும் முன் நன்னடத்தை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி -க்கு இன்று கடிதம் எழுதியிருந்தார். Link: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம். அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசின்
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு செய்ய வேண்டிய செயல்களை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின்
கேரளா அரசு சமூக இடைவெளிவிட்டு மீன்பிடிக்க அனுமதி அளித்தது போல் தமிழகத்திலும் மீன்பிடிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஜி.செலஸ்டின், அந்தோணி ஆகியோர் மீன்வளத்துறை
குறிப்பிட்ட நாளில் நடிகர் ‘தளபதி’ விஜய்யின் MASTER திரைப்படம் வெளியாகாததால் சோகத்தில் இருந்த ரசிகர்களை படக்குழுவினர் உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். இப்படம் இன்று (ஏப்ரல் 9) வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக