Category : தமிழ்நாடு
இதுவரை இன்று – 7 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today
செப்.5ல் நீட் தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் தவறானது – தேசிய தேர்வு முகமை. Trending News Today தமிழகத்தில் மேலும் 3,367 பேருக்கு கொரோனா தொற்று : தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64
சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 162வது பிறந்தநாள் | TTV தினகரன் அறிக்கை
ஆதிதிராவிடர் பட்டியலின மக்களுக்கு குரல் கொடுத்த சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர், ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர் திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 162வது பிறந்தநாள் இன்று. rettamalai srinivasan birthday இரட்டைமலை சீனிவாசன்
மேகேதாட்டு அணை.. கடிதம் மட்டும் அனுப்பினால் போதாது |பழனிசாமி ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க TTV தினகரன் கோரிக்கை
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த நீதிமன்றத்தின் முலமாக சட்ட ரீதியான நடவடிக்கை
“சிறையில் எனக்கு உணவு ஊட்டிவிடக்கூட மற்றவர் உதவியை எதிர்பார்த்திருந்தேன்” | தலித் மக்களுக்காக போராடிய ஸ்டேன் ஸ்வாமியின் இறுதி நாட்கள்
பழங்குடியினரின் உரிமைகளுக்காக போராடிய திருச்சியை சேர்ந்த 84 வயதான பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி உடல்நலக்குறைவால் மும்பை சிறையில் இன்று காலமானார். who is stan swamy எல்கர் பரிஷத் வழக்கில் கடந்த 2020 அக்டோபர்
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்தும் தமிழ்நாட்டு வீரர்.
டோக்கியோவில் தொடங்க இருக்கக்கூடிய ஒலிம்பிக் போட்டிகள் பாராலிம்பிக் இந்திய அணியை, சேலத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் வழிநடத்தி இருக்கிறார். ஏற்கனவே பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் தமிழ்நாட்டு வீரர் என
சென்னை IIT-ல் தொடரும் சாதிய பாகுபாடு | நடவடிக்கை எடுக்குமா அரசு?
சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இருப்பதால் கல்லூரியில் இருந்து விலகுகிறேன் என்று உதவிப் பேராசிரியர் விபின் புலியாவத் வீட்டில் என்பவர் ஐஐடி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச்
நாட்டை காக்கும் ராணுவ வீரர்களிடம் இருந்து நகை பணம் கொள்ளை; தஞ்சையில் நடந்த சோகம்
உயிரை பணையம் வைத்து சம்பாதித்த நகை பணத்தை தயவுசெய்து மீட்டுத் தாருங்கள் என ராணுவ வீரர்கள் கண்ணீர் மல்க காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே
திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்; தி.மு.க விற்கு TTV தினகரன் எச்சரிக்கை
திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை சில மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். “திருச்சி மரக்கடை
சென்னை, செங்கல்பட்டு, கோவையில் முழு பொதுமுடக்கம் அமலாக வாய்ப்பு
நாட்டில் கொரோனா பாதிப்பு 15% மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெருந்தொற்றை