கொரோனா அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து சமோசா கேட்டு தொந்தரவு செய்த நபருக்கு வினோத தண்டனை அளித்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க ஏப்.14 வரை நாடு
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான். இந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன்,
பசிக்கொடுமையில் சிக்கிய இரு இளைஞர்கள், கொரோனா தடுப்பு அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்க, போலீஸ் அவர்களுக்கு உணவு,, பணம் மற்றும் அரிசி, பருப்பு வாங்கி தந்த நெஞ்சை கலங்க வைக்கும்
கொடிய வைரஸான கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரண்டங்கு உத்தரவை மத்திய அரசு அணைத்து மாநிலங்களுக்கும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் அனைவரும் வெளியில் வராமல் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தி உளள்து.
கொடிய வைரஸான கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற தூய்மைப் பணி செய்யும் துப்புரவு பணியாளர்கள் கால்நடைகள் போல் மினிடோர் வண்டியில் கூட்டமாக அடைத்து கொண்டு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. 144
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் 31 வரையிலான ஊரடங்கு உத்தரவு இன்று மாலை ஆறு மணி முதல் தொடங்க
கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே துபாயில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தங்கியிருந்த அறையில் இன்னும் 28 நாட்கள் யாரையும் தங்க
நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவை இன்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த அறிவிப்பில் ஒரு பகுதியாக அரசு
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை தமிழகத்தில் 144 தடையை அமல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த தடை
கொரோனா என்ற வைரசால் இதுவரை 13,069 பேர் உலகம் முழுவதும் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் இதுவரை 324 பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 5 பேர் மரணமடைந்துள்ளனர், 24 பேர் தீவிர சிகிச்சைக்கு பிறகு