Category : செய்திகள்
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவதியாக அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்!
ஜெய்ஸ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நாவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வைக்கும் முயற்சியில் அமெரிக்கா மீண்டும் தீவிரமாகியுள்ளது. காஷ்மீரில் 40 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு காரணமான புல்வாமா தாக்குதல் உள்பட இந்தியாவிற்கு
போலீஸ் எனக்கூறி ஹவாலா பணத்தை கொள்ளை அடித்த கும்பல்!
சென்னையில் போலீசார் எனக்கூறி ஹவாலா பணம் ரூ.98 லட்சம் கொள்ளையடித்த கும்பலை, போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 11ம் தேதி கீழ்ப்பாக்கம் வழியாக அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்த கோபிநாத் என்ற இளைஞரை போலீசார்
சாய் பல்லவியுடன் திருமணமா? – இயக்குநர் விஜய் விளக்கம்
மதராசபட்டணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய். இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் ஒருவருடத்திலேயே கருத்து வேறுபாடு
சேலத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் 73 கிலோ தங்கம் – வெள்ளி பறிமுதல்
சேலம்: சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள்
ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயருகிறது
சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக சுங்க சாவடிகளில் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு
தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது- உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல்
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் – நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சிபிசிஐடி போலீசார் சம்மன்
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதனடிப்படையில் பொள்ளாச்சியை சேர்ந்த பார் உரிமையாளர் நாகராஜ்(28),
ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் – சீமான்
ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்து கட்சியினரும் ஆட்சி மாற்றம் குறித்து பேசுகிறார்கள். ஒரு சில கட்சிகள் எந்த கட்சியிடம் இருந்து ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறுகிறார்களோ, அவர்களுடனேயே தேர்தல் கூட்டணி வைக்கிறார்கள். அவர்களால்
ஓபிஎஸ் மகனை அவரது இடத்திலேயே தோற்கடிப்பேன்- இளங்கோவன்
துணை முதல்வரை கண்டு பயப்பட போவதில்லை என்றும் அவருடைய மகனை அவர்களின் இடத்திலேயே தோற்கடிப்பேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். #LSPolls #Congress #EVKSElangovan கேள்வி:- ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் உங்களை