சென்னை: குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக , இரு அரசு ஊழியர்களை சிபிசிஐடி கைது செய்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தமிழக அரசின் 41 துறைகளில் காலியாக இருந்த
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். TTV தினகரன் வெளியிட்ட
மக்களிடையே யாருக்கு செல்வாக்கு என நிரூபிக்க தம்முடன் கிராமங்களுக்கு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், சேலம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கெல்லர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு
ஜெய்ஸ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நாவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வைக்கும் முயற்சியில் அமெரிக்கா மீண்டும் தீவிரமாகியுள்ளது. காஷ்மீரில் 40 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு காரணமான புல்வாமா தாக்குதல் உள்பட இந்தியாவிற்கு
சென்னையில் போலீசார் எனக்கூறி ஹவாலா பணம் ரூ.98 லட்சம் கொள்ளையடித்த கும்பலை, போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 11ம் தேதி கீழ்ப்பாக்கம் வழியாக அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்த கோபிநாத் என்ற இளைஞரை போலீசார்
மதராசபட்டணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய். இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் ஒருவருடத்திலேயே கருத்து வேறுபாடு
சேலம்: சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள்
சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக சுங்க சாவடிகளில் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு