கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று காலமானார்! கோவா முதல்வராக இருந்து வந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கணைய புற்றுநோய் காரணமாக கோவா அரசு மருத்துவ
டிக்டோக் – இந்தப் பெயரை அறியாதவர்கள் கற்காலத்தில் வாழ்வதற்கு சமம் என்று பொருள். சீனாவில் தோன்றிய இந்த ஆப் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான, சர்ச்சைக்குரியதாகவும் திகழ்ந்து வருகிறது. சமூக வீடியோ செயலியாக வலம்வரும்
தேவை இல்லாத குரூப்களிலும், உங்களுக்கு விருப்பம் இல்லாத குரூப்களிலும் சேருவதை தவிர்ப்பதற்காக புதிய வசதி ஒன்றை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. வாட்ஸ்அப்பில் உருவாக்கப்படும் குரூப் மூலமாக ஒரே நேரத்தில் ஒரு விஷயத்தையோ
வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடினர். ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் வரும் மார்ச்
ராணுவ வீரன் ஆண்டுக்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வரும் உணர்வு எனக்குள் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த முறை சென்னை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் தமிழில் பதிவிட்ட
வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் 12 வது ஐ.பி.எல் கிரிக்கெட்டின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி
நியூசிலாந்து நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு உயிரிழந்த 49 பேரில் 7 பேர் இந்தியர்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதில் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்பவர், பட்டதாரி
நாடாளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அசாம், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அவர் சந்தித்து பேசினார்.
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்று சுவரை இடித்ததற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தக் கல்வி வளாகத்துக்குள் பெண்கள் விடுதி, குழந்தைகள் இல்லம்