சில மாதங்களுக்கு முன்புவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த டாக்டர். ராமதாசும், அன்புமணியும், இப்போது அதே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதை நாம் அறிவோம். ஏன் இந்த திடீர் மாற்றம் என சில முக்கிய பாமக
வண்ணங்களின் திருநாளாம் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், வடமாநிலங்களில் நேற்றே கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்துக்களால் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையின் போது, பொதுமக்கள் ஒருவர் மீது
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது 52). சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தூத்துக்குடி கலவரத்துக்கு போலீசார்தான் காரணம் என்பது குறித்த
கோவை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் (வயது 64). இவர் இன்று காலை தனது வீட்டில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை
விளாத்திகுளம்: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. அதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.
அதிமுக போட்டியிடாத தொகுதிகளில், அக்கட்சி தொண்டர்களின் ஆதரவு நிலை தினகரனை நோக்கி திரும்புவதால் கூட்டணி வேட்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. அதிமுகவில் எஞ்சியிருக்கிற தொண்டர்களுக்கு பழனிசாமி, பன்னீர் செல்வம் மீது எந்த பிடிப்பும்
திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இது தொடர்பான சுற்றுப்பயண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . நாளை திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். அங்கு, பொதுக் கூட்டத்தில் பேசும் அவர்,
மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். தமது கட்சியின் உயர்மட்டகுழு கூட்டத்தில் ,நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு
கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கார் மரணம் அடைந்ததைத்தொடர்ந்து, சபாநாயகர் பிரோமத் சாவந்த் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ராஜ்பவனில் நேற்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் மிருதுளா சின்ஹாபதவி பிரமாணம் செய்து