கோவை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் (வயது 64). இவர் இன்று காலை தனது வீட்டில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை
விளாத்திகுளம்: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. அதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.
அதிமுக போட்டியிடாத தொகுதிகளில், அக்கட்சி தொண்டர்களின் ஆதரவு நிலை தினகரனை நோக்கி திரும்புவதால் கூட்டணி வேட்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. அதிமுகவில் எஞ்சியிருக்கிற தொண்டர்களுக்கு பழனிசாமி, பன்னீர் செல்வம் மீது எந்த பிடிப்பும்
திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இது தொடர்பான சுற்றுப்பயண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . நாளை திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். அங்கு, பொதுக் கூட்டத்தில் பேசும் அவர்,
மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். தமது கட்சியின் உயர்மட்டகுழு கூட்டத்தில் ,நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு
கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கார் மரணம் அடைந்ததைத்தொடர்ந்து, சபாநாயகர் பிரோமத் சாவந்த் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ராஜ்பவனில் நேற்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் மிருதுளா சின்ஹாபதவி பிரமாணம் செய்து
திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டார். அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில்
பொன்னேரி: முட்டை மற்றும் கறிக்கு வளர்க்கப்படும் வாத்துகள், நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில் இரை தேடி வருகின்றன. நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருவதால், வாத்து வளர்ப்பவர்கள் முன்கூட்டியே விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.பொன்னேரி மற்றும் அதை
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் நாட்டின் மத்திய