கொரோனாவில் இருந்து தப்பிக்க பீகார் வில்லேஜ் விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸில் இருந்து தப்ப பீகார் மாநில இளைஞர் புதிய குடை கண்டுபிடித்துள்ளார். அந்த குடை தேசிய தொழில் ஆய்வுக் கவுன்சில்(CSIR) அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது. உலகயே அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்த தப்ப, முதன்முறையாக இந்தியாவில்