• Home
  • Monthly Archives: April 2020

Month : April 2020

இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு

அள்ளி கொடுத்த ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் : ஒரு கோடிக்கு மேல் கொரோனா நிவாரண நிதியுதவி

Admin
கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்காக தல அஜித் ஒரு கொடியே 27 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாயை (Rs.1,27,50,000) நன்கொடை வழங்கி உள்ளார். தமிழ் திரையுலக நடிகர்களில் தற்பொழுது வரை நடிகர் அஜித் தான் அதிக தொகையை
அரசியல் இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு

விளக்கேற்றிய சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள்

Admin
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 3-ம் தேதி அன்று தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையை பேசினார். அப்பொழுது,
அரசியல் இந்தியா செய்திகள்

“விளக்கு ஏற்ற மாட்டோம்” – அடம் பிடிக்கும் நெட்டிசன்கள்

Admin
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 3-ம் தேதி அன்று தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையை பேசினார். அப்பொழுது,
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

அமமுக தொண்டர்களின் மக்கள் சேவை – உணவு முதல் வீடு வரை தானமாக கொடுத்து நெகிழ்ச்சி

Admin
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், நம் நாட்டில் பரவாமல் தடுக்க இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 24 தேதி முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அறிவியல் இந்தியா செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க பீகார் வில்லேஜ் விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு

Admin
கொரோனா வைரஸில் இருந்து தப்ப பீகார் மாநில இளைஞர் புதிய குடை கண்டுபிடித்துள்ளார். அந்த குடை  தேசிய தொழில் ஆய்வுக் கவுன்சில்(CSIR) அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது. உலகயே அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்த தப்ப, முதன்முறையாக இந்தியாவில்
இந்தியா செய்திகள் தமிழ்நாடு

அரசின் உத்தரவுகளை பின்பற்றுங்கள்: தப்லிகி ஜமாத் தலைவர் வேண்டுகோள்

Admin
டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், பரிசோதனைக்கு தாங்களே முன்வரவும், அரசின் உத்தரவுகளை பின்பற்றவும் தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் ஆடியோ மூலமாக கேட்டுக்கொண்டுள்ளார். டில்லியில் நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் தப்லிகி
இந்தியா கோயம்புத்தூர் செய்திகள் தமிழ்நாடு

ஜனவரி இறுதியில் முதல் கொரோனா.. ஈஷா மகா சிவராத்திரி விழாவின் விளைவு

Admin
ஜனவரி இறுதியிலேயே இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில், மகா சிவராத்திரி விழாவில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடியது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் பலர் கொரோனா