• Home
  • அரசியல்
  • அன்று சசிகலா செய்த தவறை இன்று துர்காஸ்டாலின் செய்ய மாட்டார்…பரபரப்பை கிளப்பும் பிரபல வழக்கிறிஞர் …
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

அன்று சசிகலா செய்த தவறை இன்று துர்காஸ்டாலின் செய்ய மாட்டார்…பரபரப்பை கிளப்பும் பிரபல வழக்கிறிஞர் …

பிரபல வழக்கறிஞரும் அரசியல் விமர்சகருமான ராஜசேகர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது…

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை தக்க வைக்க திருமதி சசிகலா அவர்கள் டிடிவி. தினகரனை முதலமைச்சராக தேர்வு செய்யாமல், எடப்பாடி பழனிச்சாமியை நம்பி அவரை தேர்வு செய்து ஒரு தவறை செய்துவிட்டார். அதன் பிறகு பழனிச்சாமி துரோகம் செய்து முதுகில் குத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதேப் போன்றதொரு தவறை துர்காஸ்டாலின் செய்யமாட்டார். அவர் தன் மகன் உதய்நிதியை நம்புவதே சரி. அதிமுக, திமுக இரண்டும் ஒன்றுதான், வரம் கொடுப்பவர் வாயில் மண் தான் விழும்”

என குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர் ராஜசேகரின் இந்த பதிவு அமமுக மற்றும் திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் – TTV தினகரன் கோரிக்கை

Admin

மக்களுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும்! – TTV தினகரன் வலியுறுத்தல்

Admin

சசிகலா தலைமையில் அதிமுக : பாஜக வகுக்கும் வியூகம்

Admin

Leave a Comment