நீர்நிலைகளில் இரை தேடும் வாத்துகள்
பொன்னேரி: முட்டை மற்றும் கறிக்கு வளர்க்கப்படும் வாத்துகள், நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில் இரை தேடி வருகின்றன. நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருவதால், வாத்து வளர்ப்பவர்கள் முன்கூட்டியே விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.பொன்னேரி மற்றும் அதை