கோவை: போலி இ பாஸ் ( Epass ) மூலம் பல மாநிலங்களில் கடந்த ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் வந்த ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியா அமைதியை விரும்புகிறது; ஆனால் அதே நேரத்தில் எல்லையில் அத்துமீறி நடந்து கொண்டால் அதற்கு தக்க பதிலடியை இந்திய ராணுவம் வழங்கும் என பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவை எச்சரித்துள்ளார். இந்தியாவில்,
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்த இரண்டு மாதத்திற்குள் நடைபெறும் என்று சில நாட்களுக்கு முன்பு அரசு அறிவித்தது. கொரோனா பரவல் அதிகமாகும் இச்சூழலில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்