• Home
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடரில் மூன்று சாதனைகள் படைக்க இருக்கும் சுரேஷ் ரெய்னா
விளையாட்டு

ஐபிஎல் தொடரில் மூன்று சாதனைகள் படைக்க இருக்கும் சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மன் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அதிரடியாக விளையாடக் கூடியவர். இவர் இந்த ஐபிஎல் தொடரில் மூன்று சாதனைகள் படைக்க இருக்கிறார்.

இன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். அத்துடன் 15 சிக்சர்கள் அடித்தால் 200 சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமை கிடைக்கும். இன்னும் 5 கேட்ச் பிடித்தால் 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையும் படைப்பார்.

Leave a Comment