• Home
  • தமிழ்நாடு
  • கிண்டியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
தமிழ்நாடு

கிண்டியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

கிண்டியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து சுமார் மூன்று அரை மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் இந்த பகுதி முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்…

Leave a Comment